News November 5, 2025
காவலூர் காப்புக்காடு நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் அடுத்த காவலூர் காப்புகாடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த பீமன் வட்டம் ஜார்பெண்டா பகுதியை சேர்ந்த கணபதி என்பவரை வன அலுவலர் சேகர் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்து விசாரணை
மேலும் அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்து நடவடிக்கை
Similar News
News November 5, 2025
திருப்பத்தூர்: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

திருப்பத்தூர்: பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம். மேலும், திருத்தங்கள், புதுப்பித்தல் போன்ற சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே பெறலாம். இதற்கு <
News November 5, 2025
திருப்பத்தூர்: ஆண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் ஆண் குழந்தை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News November 5, 2025
பொன்னேரி அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்த மாரி. அவரது மனைவி சாந்தா (87) என்பவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று (நவ.4) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் அரி கொடுத்த புகாரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


