News November 17, 2025

காளையார்கோவில் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

image

காளையார்கோவில் அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள கன்மாயில் உறவினர்கள் மீன் பிடித்து வருவதாக சொல்லி அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, பருத்திக்கன்மாய் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (25) என்ற இளைஞர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

காளையார்கோவில் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

image

காளையார்கோவில் அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள கன்மாயில் உறவினர்கள் மீன் பிடித்து வருவதாக சொல்லி அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, பருத்திக்கன்மாய் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (25) என்ற இளைஞர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 17, 2025

காளையார்கோவில் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

image

காளையார்கோவில் அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள கன்மாயில் உறவினர்கள் மீன் பிடித்து வருவதாக சொல்லி அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, பருத்திக்கன்மாய் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (25) என்ற இளைஞர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 17, 2025

சிவகங்கை:வட்டாட்சியரை கடித்த நாய்; பறந்த நோட்டீஸ்.!

image

சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், தேர்தல் வட்டாட்சியர் மேசியதாஸ் நேற்று இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது வெறிநாய் அவரது காலை கடித்து குதறியது. மாவட்ட ஆட்சியர் பொற்கொடி சிவகங்கை தெருக்களில் ஆய்வு செய்தபோது சில இடங்களில் குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் விரட்டி சென்று அச்சுறுத்துவதை பார்த்து நகராட்சி ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

error: Content is protected !!