News April 18, 2024
கால்பந்தாட்ட வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

மன்னார்குடியை சேர்ந்த காவியா துருக்கி நாட்டில் நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பில் பங்கேற்றார். இந்நிலையில், ஊர் திரும்பிய காவியாவிற்கு மன்னார்குடி ரயில் நிலையத்தில் இன்று ஜேசிஐ மன்னை சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கால்பந்தாட்ட வீரர் மார்க்ஸ், ஜே.சி.ஐ மன்னை அமைப்பின் தலைவர வினோத் மற்றும் பலர் மலர் மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர்.
Similar News
News November 23, 2025
திருவாரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
திருவாரூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News November 23, 2025
திருவாரூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

திருவாரூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!


