News November 13, 2024
கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமில் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது, 4 மாதத்திற்கு குறைவான வயதுள்ள ஆட்டுக்குட்டிகள், சினையுற்ற ஆடுகள் நீங்கலாக மற்ற அனைத்து வெள்ளாடுகள்,செம்மறி ஆடுகளுக்கும் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும்.
Similar News
News August 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் மாவட்டத்தில் இன்று (28.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 28, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

ஆக.29- ல் கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கும், ஆக.30- ல் பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கும் சிறப்பு ரயில்கள் (06125/06126) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 28, 2025
சேலம்: டிகிரி போதும்..தமிழ்நாடு அரசில் வேலை!

சேலம் மக்களே, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக Data Entry Operator, Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <