News March 27, 2025
கால்நடை பண்ணை அமைக்க மானியம் – ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்திடவும், தொழில் முனைவோர்களை உருவாக்கிடவும், புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதில் நாட்டுக்கோழி, செம்மறி ஆடு, வெள்ளாட்டு பண்ணை அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. பயன்பெற விரும்புவோர் https://nim. udyamimitra.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE பண்ணுங்க
Similar News
News July 11, 2025
நாகையில் விழிப்புணர்வு ரதம் விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 11) காலை 9.45 மணியளவில் விழிப்புணர்வு உறுதிமொழி, விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் ப ஆகாஷ் தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளார். துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
நாகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <
News July 11, 2025
நாகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

58 வயதுக்குள் இருக்க வேண்டும்
கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
கூடுதல் விவரங்களுக்கு<
இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்