News October 30, 2024

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

கரூர் சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர்,தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம். இப்பணி தற்காலிகமானது, ஒப்பந்த அடிப்படையிலானது. ரூ.12000 ஊதியம் வழங்கப்படும்.10ம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு முதுநிலை தமிழ், ஆங்கிலம் தேர்ச்சி, கணினி பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை கரூர் சமூக நல அலுவலகத்தில் நவ.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 10, 2025

கரூர் வேளாண் அறிவியல் மையத்தில் 2025 பயிற்சி

image

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் இயங்கி வரும் கரூர் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் முதுநிலை விஞ்ஞானி வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, 2025 ஆம் ஆண்டில் மையத்தில் நடைபெறவிருக்கும் பயிற்சிகளின் விவர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விருப்பமுள்ளோர் இந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

News November 10, 2025

கரூர்: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை <>கிளிக்<<>> செய்து பார்க்கவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். (BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க).

News November 10, 2025

கரூர்: 12th, டிப்ளமோ, டிகிரி போதும்! லட்சத்தில் சம்பளம்

image

ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் 1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவ.26-ம் தேதி கடைசி ஆகும்

error: Content is protected !!