News June 28, 2024
காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் காலியாகவுள்ளது. இதில் 6 பட்டதாரி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், கணிதவியல், வேதியியல், தாவரவியல், வணிகவியல்) பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 22, 2025
காஞ்சிபுரம்: மர்ம நோயால் இறப்பு – விவசாயிகள் அதிர்ச்சி!

உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓழையூர் கிராமத்தில் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களாக பசு மாடுகளுக்கு மர்ம நோய் தாக்கி 3 நாட்களுக்குள் இறந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பலர் இதற்கு பயந்து கால்நடைகளை விற்றும் வருகின்றனர். இதனை, அரசு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து கால்நடைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை.
News December 22, 2025
காஞ்சி: டிகிரி போதும் அரசு வேலை ரெடி

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
காஞ்சிபுரம்: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை!

காஞ்சிபுரம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <


