News April 2, 2024
காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அறச்சலூர் அருகில் உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள சொர்ணபைரவர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் மக்கள் கலந்து கொண்டு காலபைரவரின் ஆசியை பெற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 26, 2026
ஈரோடு: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News January 26, 2026
ஈரோடு: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

ஈரோடு மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News January 26, 2026
ஈரோடு: செங்கோட்டையன் வாழ்த்து பதிவு

ஈரோடு கரட்டூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும் மேற்கு மண்டல அமைப்பு பொதுச் செயலாளருமான செங்கோட்டையன், தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


