News October 13, 2025
காரைக்குடி ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சந்திப்பு ரயில் நிலையத்தில் AC காத்திருப்பு அறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் 1 நபருக்கு, 1 மணி நேரத்திற்கு ரூ.30 மட்டுமே கட்டணம். இந்த AC அறை நடைமேடை 1 இல் அமைந்துள்ளது. ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகள் இதனை காரைக்குடி சந்திப்பு நிலையத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
Similar News
News April 4, 2026
சிவகங்கை: கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை.!

உரத்துப்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கார்த்திகேயனுக்கும், அவரது மனைவி வெள்ளையம்மாளுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வெள்ளையம்மாள் கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கார்த்திகேயன் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 4, 2026
சிவகங்கை: கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை.!

உரத்துப்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கார்த்திகேயனுக்கும், அவரது மனைவி வெள்ளையம்மாளுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வெள்ளையம்மாள் கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கார்த்திகேயன் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 3, 2026
சிவகங்கை: கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT


