News April 3, 2024

காரைக்கால் காவல்துறை சார்பில் மொபைல் செயலி

image

காரைக்கால் காவல்துறை சார்பில் பொதுமக்கள் புகார் அளிக்க மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த செயலிக்கு பொருத்தமான தமிழ் பெயர் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்த பெயரை தெரிவிப்பவர்களுக்கு பாராட்டு கடிதம் மற்றும் சன்மானம் வழங்கப்படும் என்றும் தங்களது யோசனையை 9489205364 என்ற வாட்ஸ் அப் எனக்கு அனுப்ப காரைக்கால் காவல்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

புதுவை: மருத்துவ படிப்பிற்கான பட்டியல் வெளியீடு!

image

புதுவை சென்டாக் இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட பட்டியல் சென்டாக் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவம், ஆயுர்வேதம் 47 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் 73 பேரும், பல்மருத்துவம், ஆயுர்வேதம் & கால்நடை மருத்துவம் 130 பேரும் இடம் பெற்றனர். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்று (நவ.18) தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News November 18, 2025

புதுவை: மருத்துவ படிப்பிற்கான பட்டியல் வெளியீடு!

image

புதுவை சென்டாக் இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட பட்டியல் சென்டாக் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவம், ஆயுர்வேதம் 47 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் 73 பேரும், பல்மருத்துவம், ஆயுர்வேதம் & கால்நடை மருத்துவம் 130 பேரும் இடம் பெற்றனர். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்று (நவ.18) தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News November 18, 2025

புதுச்சேரியில் 47.6 மி.மீ. மழை பொழிவு

image

புதுச்சேரியில், தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரி நகரப்பகுதியில் உப்பளம், ரெட்டியார் பாளையம், உருளையன்பேட்டை, நெல்லிதோப்பில் கனமழை பெய்தது. நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 47.6 மி.மீ., (4.76 செ.மீ.) மழை பதிவானது.

error: Content is protected !!