News November 21, 2024
காரைக்காலில் பெண்கள் மாநாடு நடைபெற்றது

காரைக்கால் நிர்வாகம் சார்பில் காரைக்கால் பெண்கள் மாநாடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினைத் தொடங்கி வைத்தார். விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் திருமுருகன், சரவணகுமார், ஜெயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சாதனை புரிந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 26, 2025
புதுச்சேரி: திருமண தடையா? கவலை வேண்டாம்!

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேதாந்தீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான வேதாந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
புதுச்சேரி: கடலில் மாயமான மாணவன் பலி

தந்திரயான்குப்பம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை கடலில் குளிக்கும் போது அலைக்குச் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது. இன்று காலை அந்த மாணவனின் உடல் முத்தியால்பேட்டை அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 26, 2025
புதுச்சேரி: சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

புதுச்சேரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <


