News February 13, 2026
காரைக்காலில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் அன்று 14ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி மாநில போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.
Similar News
News February 13, 2026
காரைக்காலில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் அன்று 14ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி மாநில போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.
News February 13, 2026
காரைக்காலில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் அன்று 14ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி மாநில போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.
News February 13, 2026
காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மத்திய அமைச்சர் அமித்ஷா, வருகிற 14ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வருகை தர உள்ள வரிச்சிக்குடி பாலிடெக்னிக்கில் உள்ள எலிபேட் மைதானத்தை, மாவட்ட ஆட்சியர் இஷிட்டா ரதி, சார்பு ஆட்சியர் பூஜா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மி சவுஜன்யா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தார்கள்.


