News February 6, 2026
காரைக்காலில் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

புதுச்சேரியில் வரும் (08.02.2026) நடைபெற உள்ள ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில், காரைக்கால் பகுதியைச் சார்ந்தவர்கள் நிறைய பேர் கலந்து கொள்ள உள்ளதால், சிறப்பு பேருந்து அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அதுபோல் தேர்வு முடிந்தவுடன் திரும்பி வருவதற்காக சிறப்பு பேருந்தும் இயக்கப்பட வேண்டும் என்று, புதுச்சேரி போக்குவரத்துக் கழக மேலான் இயக்குனரிடம் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கோரிக்கை வைத்தார்.
Similar News
News February 8, 2026
புதுச்சேரி: வங்கியில் ரூ.1 லட்சம் மோசடி – ஒருவர் கைது

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி(72). இவரின் வங்கிப்புத்தகத்தை திருடிய ஓட்டுநர் ஜெயராமன் என்பவர் அவரின் கையெழுத்தை போலியாகப் போட்டு, வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுத்துள்ளார். இது சிசிடிவி மூலம் உறுதியான பின், மீண்டும் வங்கிக்கு பணம் எடுக்க வந்தபோது, வங்கி ஊழியர்கள் ஜெயராமனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News February 8, 2026
காரைக்கால் மாவட்டத்திற்கு ஆட்சியராக நியமனம்

புதுச்சேரி சப்-கலெக்டராக பணியாற்றிய இசித்தாரதி, காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிபிரகாஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலாளராக மாற்றப்பட்டார். தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் குலோத்துங்கனுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்புகள் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
News February 8, 2026
காரைக்கால் மாவட்டத்திற்கு ஆட்சியராக நியமனம்

புதுச்சேரி சப்-கலெக்டராக பணியாற்றிய இசித்தாரதி, காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிபிரகாஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலாளராக மாற்றப்பட்டார். தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் குலோத்துங்கனுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்புகள் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.


