News August 27, 2024
காரைக்காலில் அதிவேக வாகனங்கள் மீது அபராதம்

காரைக்கால் மாவட்டத்தில் வாகன விபத்தை தடுக்க வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதை விட அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தும் வகையில் Speed Rador Gun கருவி மூலம் காரைக்கால் அடுத்த அம்மாள்சத்திரம் பகுதியில் காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை இந்த கருவி மூலம் கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
புதுச்சேரி: இன்று மின்தடை அறிவிப்பு

காரைக்காலில் மின்னழுத்த பாதையில், இன்று (03.02.2026) வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காரைக்கால் பசும்பொன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News March 3, 2026
காரைக்கால்: மருத்துவர்கள் வருகை தேதி மாற்றம்

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு வரும் 6.03.2026 (வெள்ளிக்கிழமை) காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதையொட்டி, அடுத்த வாரத்திற்கு (13.03.2026) வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
காரைக்காலில் இன்று மின்தடை அறிவிப்பு

காரைக்காலில் மின்னழுத்த பாதையில் இன்று (03.02.2026) வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காரைக்கால் பசும்பொன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!


