News January 21, 2026
காரில் கடத்திவரப்பட்ட கள்ள நோட்டுகள் பறிமுதல்

திருவெறும்பூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.8,37,800 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காரில் வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ (54) மற்றும் நாராயணராம் (34) ஆகிய இருவரையும் பிடித்து துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 6, 2026
திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10 மணி முதல், இன்று (ஏப்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 6, 2026
திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10 மணி முதல், இன்று (ஏப்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 5, 2026
திருச்சி: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

திருச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


