News December 19, 2024
காரில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 4 பேர் கைது

கூடலுார் புறவழிச்சாலை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று(டிச.18) வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கம்பத்திலிருந்து குமுளி நோக்கிச் சென்ற காரை சோதனை செய்தபோது அதில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் சரவணகுமார், இலக்கியா, தினேஷ்குமார், ரவிக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 6, 2026
தேனி: சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தற்கொலை.!

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பல வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது சொந்த ஊரில் தங்கி உள்ளார். இங்கு சரியான வேலை இல்லாமலும் போதிய வருமானம் இல்லாமலும் கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் கணேசன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News March 6, 2026
தேனி: சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தற்கொலை.!

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பல வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது சொந்த ஊரில் தங்கி உள்ளார். இங்கு சரியான வேலை இல்லாமலும் போதிய வருமானம் இல்லாமலும் கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் கணேசன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News March 5, 2026
தேனி : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

தேனி மக்களே, இங்கு<


