News November 24, 2024
காப்பீட்டு தேதி நீட்டிப்பு – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை கிணங்க நடப்பு 2024-2025ஆம் ஆண்டில்,சம்பா (நெல்-II) நெற்பயிர் காப்பீட்டிற்கென, வருகின்ற(நவ.30)வரை நீட்டிக்கப்பட்டுள்ள காலவரம்பிற்குள், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(நவ.23) தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
சிவகங்கை: டிஎஸ்பி முன்ஜாமீன் தள்ளுபடி

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
News January 9, 2026
சிவகங்கை: டிஎஸ்பி முன்ஜாமீன் தள்ளுபடி

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
News January 9, 2026
சிவகங்கை: டிஎஸ்பி முன்ஜாமீன் தள்ளுபடி

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டி எஸ் பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு இன்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


