News April 23, 2025
காதலை கைகூட வைக்கும் கபாலீஸ்வரர்

சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ளது கபாலீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் முக்கியமான திருமணத்தலமாகும். இங்கு கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் ஒன்றாக வழிபட்டால் காதல் கைகூடும் என்பது நம்பிக்கை. இங்குள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வணங்கினால் காதலும், திருமணமும் கைகூடும். மேலும் பெண்கள் தாங்கள் விரும்பும் ஆணை நினைத்து மரத்தில் மஞ்சள் கயிறு கட்டினால் காதல் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 5, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரரின் மனைவி, திருமணமாகாத மகள்கள் அரசு, அரசு சார் நிறுவனங்களில் மூன்று மாத தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பின் அவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 044-22350780 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரரின் மனைவி, திருமணமாகாத மகள்கள் அரசு, அரசு சார் நிறுவனங்களில் மூன்று மாத தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பின் அவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 044-22350780 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 6:30 வரை தாலுகா வாரியாக அயனாவரம் -13, எழும்பூர் – 10.2, கிண்டி -13.2, மயிலாப்பூர் – 8.4, பெரம்பூர் – 12.3, மாம்பலம் 0, புரசைவாக்கம் 0.2, தண்டையார்பேட்டை -1, ஆலந்தூர் -29.5, அம்பத்தூர் – 5, சோழிங்கநல்லூர் – 10.4 மி.மீ பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது


