News January 11, 2026
காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்

புதுச்சேரி பாகூர் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் 5 பேர், 9-ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மாணவியை காதலித்த 17 வயது சிறுவன் பாகூர் அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே இருந்த 4 சிறுவர்களுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செயல் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 5, 2026
CINEMA 360°: ரீ-ரிலீசாகும் ‘மெளனம் பேசியதே’

*ராம் சரணின் ‘பெத்தி’ ஏப்.30-ல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு *பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ மார்ச் 26-ம் தேதி ரிலீசாகிறது *ராதிகா சரத்குமார் நடிக்கும் ‘தாய் கிழவி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார் *சூர்யாவின் ‘மெளனம் பேசியதே’ பிப்.13-ல் ரீ-ரிலீசாகிறது *சரத்குமார் நடித்துள்ள ‘ஆழி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
News February 5, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News February 5, 2026
9 கோடி பணிகள் அழியும்: மயில்சாமி அண்ணாதுரை

காலத்திற்கேற்ற திறன்களை வளர்த்து கொண்டு முன்னேறுங்கள் என பட்டதாரிகளுக்கு மயில்சாமி அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலை., பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டார். அப்போது, உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், AI அபரிமித வளர்ச்சியால் 2030-க்குள் 17 கோடி புதிய பணிகள் உருவாக்கப்படும் என்றும், 9 கோடி பணிகள் காணாமல் போய்விடும் எனவும் எச்சரித்துள்ளார்.


