News October 27, 2024
காதலியை கத்தியால் குத்திய காதலன்

மயிலாடுதுறை சேர்ந்த விஜயராணி, திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே தங்கி தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அதேபோன்று தூத்துக்குடி சேர்ந்த முத்து பெருமாள் அதே பகுதியில் வேலை செய்து வருகிறார். இருவரும் காதலித்து உள்ளனர். இதில் திடீரென காதலி பேச மறுத்ததால் ஆத்திரம் அடைந்த காதலன் முத்து பெருமாள் கத்தியால் விஜயராணியை குத்தி தப்பிவுள்ளார். இதையடுத்து மப்பேடு போலீசார் முத்து பெருமாளை கைது செய்தனர்.
Similar News
News January 29, 2026
திருவள்ளூர்: SBI வங்கியில் 165 காலியிடங்கள்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள 165 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News January 29, 2026
ஆவடி தொழிற்சாலையில் சூப்பர்வேலை!

ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 220 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க <
News January 29, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


