News October 29, 2024

காணொளி மூலம் திறந்து வைக்கிறார் முதல்வர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாவந்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து கல்லூரி வளாகத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட உள்ளார்.

Similar News

News September 10, 2025

கள்ளக்குறிச்சி: போலீசார் அதிரடி நடவடிக்கை

image

சங்கராபுரம் காவல் நிலையம் முன்பு நேற்று 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சுமன் என்ற நபரை கைது செய்யவில்லை எனக் கூறி சாலை மறியல் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் டி.எஸ்.பி பார்த்திபன் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் தலைமையிலான போலீசார் சுமன் என்ற நபரை இன்று அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருநங்கைகள் டி.எஸ்.பி க்கு நன்றி தெரிவித்தனர்.

News September 10, 2025

கள்ளக்குறிச்சி: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு!

image

கள்ளக்குறிச்சி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News September 10, 2025

கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, கள்ளக்குறிச்சி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க…

error: Content is protected !!