News October 13, 2025
காணாமல் போன இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி (30). இவர் நேற்று இரவு திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனார். அவரது உறவினர்கள் நேற்று அக்.12 ம் தேதி தேடிப் பார்த்ததில் அருகில் உள்ள கிணற்றின் மீது தேன்மொழி அணிந்திருந்த ஒரு செருப்பு இருந்தது. சந்தேகத்தின் பெயரில் தீயணைப்பு துறை வரவழைக்கப்பட்டு தேடியதில் தேன்மொழி சடலமாக மீட்கப்பட்டார். அவர் இறப்பு குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 7, 2026
ராணிப்பேட்டை: RITES அரசு நிறுவனத்தில் ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. SHARE
News April 7, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 6) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 6) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


