News January 20, 2025

காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

image

குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13-வது கொண்டே ஊசி வளைவில், காட்டு யானைகள் சாலை ஓரத்தில் முகாம் இட்டுள்ளன. தண்ணீரைத் தேடி அடர்ந்த காட்டை விட்டு வெளியே வந்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகள் சாலையை கடக்கும் வரை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் சென்று வருகின்றனர். 

Similar News

News March 6, 2026

நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

News March 6, 2026

நீலகிரி: அனைத்து CERTIFICATES இனி WhatsApp-ல்!

image

நீலகிரி மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 6, 2026

நீலகிரியில் உயிர் காக்கும் முக்கிய வாட்ஸ்அப் எண்!

image

நீலகிரி மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!