News December 5, 2024
காட்டுப்பன்றியை வேட்டையாடிவருக்கு ரூ.15,000 அபராதம்

பரமக்குடி வனச்சரக அலுவலர்கள் இன்று அதிகாலை ரோந்து பணியின் ஈடுபட்ட போது எதிரே வந்த 2 வீலரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உயிருடன் 2 வயது பெண் காட்டுப்பன்றி இருந்துள்ளது. இதில் சிவகங்கை மணலூர் பொன்படி(48) என்பவர் இறைச்சிக்காக வலை வைத்து பிடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ஹேமலதா ரூ.15,000 அபராதம் விதித்து காட்டுப்பன்றியை கைப்பற்றி வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.
Similar News
News August 22, 2025
ராம்நாடு : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

இராமநாதபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 22, 2025
ராம்நாடு: விலை மோசடியா புகார் எண் இதோ…!

இராமநாதபுரத்தில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர கடைகள் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை அதிகாமகவும் மற்றும் உணவு தரமானதாக இல்லாமலும் இருந்தா நீங்க MRP VIOLATION ACT படி நீங்க இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடம் 04567-231168 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் (அ) இங்கு <
News August 22, 2025
ராம்நாடு: FREE கேஸ் சிலிண்டர் BOOK பண்ணிட்டிங்களா?

ராம்நாடு மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <