News August 18, 2025
காஞ்சி: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

காஞ்சி மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <
Similar News
News August 20, 2025
காஞ்சிபுரம்: IOB வங்கியில் வேலை வேண்டுமா?

காஞ்சிபுரம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 20, 2025
ஸ்ரீபெரும்புதூர்: பிரியாணி அபிராமியாக மாறிய பவானி

ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் ஹிரி கிருஷ்ணன். இவரது மனைவி பவானி. இவர்கள் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர். அக்கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்த மதன்ராஜ் என்பருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஹரி கிருஷ்ணன், மதன்ராஜை வேலையிலிருந்து நீக்கி உள்ளார். இதனையடுத்து ஹரிகிருஷ்ணனை, மதன்ராஜ் கொலை செய்ய ரூ.15 லட்சம் கூலி படைக்கு கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
News August 20, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சாய் மனோன்மணி திருமண மண்டபம், மாங்காடு பகுதிக்கு K.K.நகர் சமுதாய நலக்கூடத்திலும், குன்றத்தூருக்கு துண்டல்கழனி JC மஹாலிலும், திருப்பெரும்புதூருக்கு சந்தவேலூர் அரசு உயர்நிலைப் பள்ளி அருகிலும், வாலாஜாபாத் பகுதிக்கு ஏனாத்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.