News December 10, 2025
காஞ்சி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News March 7, 2026
குன்றத்தூரில் துடிதுடித்து பலி!

திருச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர் மதியழகன்(52). நேற்று(மார்ச் 6) இவர் குன்றத்தூர் அருகே 4 வழிச்சாலை சந்திப்பில் லாரி ஓட்டிச் சென்றார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற பழனிச்சாமி(70) என்பவர் மீது லாரியை மோதினார். இதில், சக்கரத்தில் சிக்கிய பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை மீட்ட குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், மதியழகனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
News March 7, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


