News October 20, 2025
காஞ்சி: திருமணம் செய்து வைக்க கோரி கேட்ட தம்பியை கொன்ற அண்ணன்

குன்றத்தூர் அருகே கொழுமணிவாக்கத்தைச் சேர்ந்த சரக்கு வேன் ஓட்டுநரான கோபால் (35), தினசரி மது போதையில் வந்து அண்ணன் ஹரிதாசிடம் (37) திருமணம் செய்து வைக்கும்படி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஹரிதாஸ் கட்டையால் தாக்கியதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாங்காடு போலீசார் ஹரிதாஸை கைது செய்தனர்.
Similar News
News April 2, 2026
காஞ்சிபுரம்: புது ரேஷன் கார்டு வேண்டுமா? CLICK NOW

காஞ்சிபுரம் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <
News April 2, 2026
காஞ்சிபுரம்: புது ரேஷன் கார்டு வேண்டுமா? CLICK NOW

காஞ்சிபுரம் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <
News April 2, 2026
காஞ்சிபுரம்: புது ரேஷன் கார்டு வேண்டுமா? CLICK NOW

காஞ்சிபுரம் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <


