News January 30, 2026
காஞ்சி: உங்க வாட்ஸ்-ஆப் பாதுகாப்பா இருக்கா? CLICK NOW

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.
Similar News
News February 4, 2026
காஞ்சிபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News February 4, 2026
காஞ்சிபுரத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்!

மேற்கு ராஜ வீதியில், கச்சபேஸ்வரர் கோயில் அருகே நிலத்தடி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு நாள் முழுக்க குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், மண் அரிப்பால் சாலையும் சேதமடைந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
News February 4, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

படப்பை அடுத்த காவனூர் ஊராட்சி, திருத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபினாஷ்(25). இவர், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் நண்பர் பிபின்(33), பஞ்சர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் கூத்தனூரில் உள்ள பஞ்சர் கடையில் இருந்தனர். அப்போது, பைக்கில் வந்தவர்கள் இருவரிடமும் தகராறு செய்தனர். சராமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில், பிபின், அபினாஷ் படுகாயமடைந்தனர்.


