News April 24, 2024

காஞ்சி: ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் கிணறு

image

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள நடவாய் கிணறு ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் நடவாய் கிணறை காண ஏராளமான பொதுமக்கள் குவித்து வருகின்றனர். இக்கிணற்றில் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக சென்று காணமுடியும் என்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டு களித்து வருகின்றனர்.

Similar News

News January 2, 2026

காஞ்சிபுரம் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

காஞ்சி: ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. Federal வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஜன.8ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

காஞ்சிபுரம்: IT வேலைக்கு மாறனுமா..? CLICK NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., IT வேலைக்கு மாறுவது, பணிபுரிவது உங்கள் கனவா..? 2026யில் அதை நினைவாக்க ஓர் அற்புதமான வாய்ப்புள்ளது. நமது அரசு சார்பாக இலவச ‘IOT Domain specialist’ பயிற்சி வழங்கப்படுகிறது. இது உங்கள் IT கனவிற்கு மிகப் பெரிய உறுதுணையாக அமையும். மேலும், பயிற்சியுடன் சேர்ந்து வேலையும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

error: Content is protected !!