News September 15, 2025
காஞ்சியில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்!

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 15, 2025
காஞ்சிபுரத்தில் இன்றே கடைசி!

காஞ்சிபுரம் மக்களே, BHEL நிறுவனத்தில் Trade அப்ரண்டிஸ் பிரிவில் பிட்டர், வெல்டர், எலெக்ட்ரிஷியன், டர்னர், மெக்கானிஸ்ட், மோட்டார் மெக்கானிக் பயிற்சிக்கு காலியாக உள்ள 760 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ITI, டிப்ளமோ, BE படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (செப்.,15) இந்த <
News September 15, 2025
காஞ்சிபுரம்: டூவீலர் வைத்திருப்பவரா நீங்கள்?

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது ஆபத்தானது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)
News September 15, 2025
காஞ்சிபுரம் அளித்த கொடை “பேரறிஞர் அண்ணா”

பேரறிஞர் அண்ணா செப்.,15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
▶1949 செப்டம்பர் 17ல் திமுக-வை ஆரம்பித்த இவர், 1957-ல் காஞ்சிபுரத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினரானார். ▶1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ▶1967ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வரானார். ▶1969ல் மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார்.
அண்ணா கொண்டு வந்த முக்கியமான திட்டங்களை கமெண்டில் சொல்லிட்டு போங்க!