News January 16, 2026
காஞ்சிபுரம்: SPAM CALLS-ஐ தடுக்க ஒரு மெசேஜ் போதும்!

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 10, 2026
காஞ்சிபுரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
காஞ்சிபுரத்தில் 200 கிராம உதவியாளர்கள் கைது!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு, கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 4 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், 5ஆவது நாளான நேற்று(பிப்.9) வந்தவாசி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது. இதையடுத்து, போலீசார் 200க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
News February 10, 2026
காஞ்சிபுரத்தில் கொந்தளித்த மக்கள்!

சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் ஊராட்சியில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் குடியிருப்பு பகுதி மற்றும் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இது திறக்கப்பட்டால், சமூக விரோத செயல்கள் அதிகரிக்கும் எனவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் எனக் கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


