News March 26, 2024
காஞ்சிபுரம்: 708 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் என்பவர் கடந்த மாதம் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கரீஷ் சதீஷ் ரெட்டி என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 708 கிராம் தங்க நகைகள், 36 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.
Similar News
News July 11, 2025
காஞ்சியில் விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம்

காஞ்சியில் (18 ஜூலை) காஞ்சி, வேலூர்,அரக்கோணம், ராணிப்பேட்டை திருவண்ணாமலை போன்ற இடங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில விவசாய மற்றும் வியாபாரிகள் நல சங்க தலைவர் கே.எழில் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு வங்கி கடன், ஏற்றுமதி, மற்றும் ஒப்பந்த விவசாயம் பற்றிய ஆலோசனைகளை வல்லுநர்கள் வழங்க உள்ளனர். 98942 22459 என்ற எண்ணில் கேட்டு பயன்பெறலாம்.
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶காஞ்சிபுரத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
▶தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்.
▶<