News December 11, 2025
காஞ்சிபுரம்: 10ம் வகுப்பு மாணவனுக்கு தலையில் வெட்டு!

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் தேவா. கரசங்கால் துண்டல் கழனி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் பள்ளி உணவு இடைவேளை நேரத்தில் தேவாவின் தலையில் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கத்தியால் வெட்டினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 9-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை நடக்கிறது.
Similar News
News December 15, 2025
காஞ்சி: EB பில் நினைத்து கவலையா??

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
காஞ்சி: EB பில் நினைத்து கவலையா??

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
காஞ்சி: கரவை மாடு வாங்க கடனுதவி! CLICK

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


