News December 28, 2025
காஞ்சிபுரம்: ஹோட்டலில் தரமற்ற உணவா?

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக சில முக்கிய உணவகத்தில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 29, 2025
காஞ்சிபுரம்: மலிவு விலையில் சொந்த வீடு!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News December 29, 2025
காஞ்சிபுரம்: 2026-யில் இத மிஸ் பண்ணிடாதீங்க!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் அரசு சார்பாக இலவச தையல் பயிற்சி உதவித் தொகையுடன் வழங்கப்படுகிறது. 2026 புத்தாண்டை இந்தப் பயிற்சியில் சேர்ந்து தொடங்குங்கள். இந்த அருமையான வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News December 29, 2025
காஞ்சிபுரத்தில் தலை நசுங்கி கோர பலி!

புத்தகரத்தை சேர்ந்த திவாகர்(30) என்பவர், பழைய சீவரம் சாலையில் இன்று(டிச.28) சென்று கொண்டிருந்தபோது, சந்திப்பு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும், திவாகருக்கு குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆனா நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், தவெக ஒன்றிய நிர்வாகி கோகுல் சம்பவ இடத்திற்கு வந்து, அவரை மருத்துவ மனையில் அனுமதித்தார்.


