News October 21, 2025
காஞ்சிபுரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News February 11, 2026
காஞ்சிபுரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 11, 2026
காஞ்சிபுரம்: +2 மாணவிக்கு பாலியல் தொல்லை!

சென்னை மேற்கு வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(25). இவர், ஆதம்பாக்கத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு வந்த +2 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் அவருடன் பழகுவதை மாணவி நிறுத்தியுள்ளார். இதற்கிடையில், ஒன்றாக இருந்த போது எடுத்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆகாஷை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
News February 11, 2026
காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்டத்திற்கு வழங்க இவரது நிலத்தை அளவீடு செய்து தர சர்வெயர் சுந்தர வடிவேலு(46) என்பவரை அணுகினார். அதற்கு சர்வேயர் ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரசாயன பொடி தடவிய நோட்டுகளை வைத்து கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.


