News February 22, 2026
காஞ்சிபுரம்: வாடகை வீட்டில் இருக்கீங்களா….

காஞ்சிபுரம் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!
Similar News
News February 25, 2026
அதிமுக சார்பில் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலையில் அருகே தேரடி பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோயிலில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில், நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக & கூட்டணி கட்சியினர் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெற வேண்டுமென, 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் வைத்தனர்.
News February 25, 2026
அதிமுக சார்பில் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலையில் அருகே தேரடி பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோயிலில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில், நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக & கூட்டணி கட்சியினர் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெற வேண்டுமென, 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் வைத்தனர்.
News February 25, 2026
அதிமுக சார்பில் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலையில் அருகே தேரடி பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோயிலில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில், நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக & கூட்டணி கட்சியினர் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெற வேண்டுமென, 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் வைத்தனர்.


