News February 10, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 17, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக, மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். அதில், கருணை அடிப்படையில் சிவமதி என்பவருக்கு சமையல் உதவியாளர் மற்றும் பா.ஜெயந்தி என்பவருக்கு சத்துணவு சமையலுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News February 17, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக, மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். அதில், கருணை அடிப்படையில் சிவமதி என்பவருக்கு சமையல் உதவியாளர் மற்றும் பா.ஜெயந்தி என்பவருக்கு சத்துணவு சமையலுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News February 17, 2026
காஞ்சிபுரம்: முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோ!

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகையில் மூன்று மாதங்களுக்கு முன் கூட்டியே, சிறப்புத் தொகையுடன் ரூ.5,000 அனைவரின் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆனது. இந்நிலையில், குன்றத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவில்லை எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டார். அப்பெண் குறித்து திமுக நிர்வாகிகள் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.


