News July 6, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
சங்கராச்சாரிய சுவாமிகளுடன் அமைச்சர்

குன்றத்தூர் நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், நாளை (ஜூலை 7) குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, யாகசாலை முதற்கால பூஜை நிகழ்ச்சி இன்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜேந்திரர் சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். அவருடன், அமைச்சரும் – காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பரசன் பங்கேற்றார்.
News July 6, 2025
சிறப்பு வாய்ந்த கோயில்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள 10 முக்கிய கோயில்கள். 1. ஏகாம்பரநாதர் கோயில், 2. காஞ்சி கைலாசநாதர் கோயில், 3. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், 4. வரதராஜ பெருமாள் கோயில், 5. ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில், 6. ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில், 7. ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில், 8. ஐராவதனேஸ்வரர் கோயில், 9. சித்திரகுப்தர் கோயில், 10. த்ரிலோக்யநாதர் கோயில்.நம்ப ஊரில் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News July 6, 2025
நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு மக்கள் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். மேலும் விடுபட்ட மகளிருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில் நாளை முதல் வீடு வீடாகச் சென்று தன்னார்வலர்கள் மகளிர் உரிமை தொகை காண விண்ணப்பங்களை விநியோகிக்க உள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.