News December 29, 2025
காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி நடவடிக்கை!

வாலாஜாபாத் அடுத்த ஆசிரியர் நகரில், வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது சம்பந்தமாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவரை வாலாஜாபாத் போலீசார் நேற்று(டிச.28) கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 20.662 கிலோ குட்கா பொருள் 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 30, 2025
காஞ்சிபுரம்: அதிகாரிகள் லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-27237139 (அ) காஞ்சிபுரம் மாவட்ட அலுவகத்தை (044-27667070) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!
News December 30, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

காஞ்சிபுரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால்,ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
News December 30, 2025
காஞ்சிபுரம்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

காஞ்சிபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
▶️ SBI – 90226 90226
▶️ Canara Bank – 90760 30001
▶️ Indian Bank – 87544 24242
▶️ IOB – 96777 11234
▶️ HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


