News February 1, 2026
காஞ்சிபுரம்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 1, 2026
காஞ்சிபுரம்: வாட்ஸ்அப்பில் இலவச சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

காஞ்சிபுரம் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News February 1, 2026
காஞ்சிபுரம்: காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News February 1, 2026
காஞ்சிபுரம்: தாமிர ஒயர் திருட்டு சம்பவத்தில் 3 பேர் கைது!

உத்திரமேரூர் ஒன்றியம் சாத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் வயலில் உள்ள கிணறு பம்பு செட்டில் உள்ள தாமிர ஒயர்கள் திருடப்பட்டிருந்தது. சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்தனர். புகாரின் அடைப்படையில் சாத்தனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (20), 18 வயது சிறுவன், அத்தியூர் கிராமத்தை சேர்ந்த ரோகித் (20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


