News September 2, 2025

காஞ்சிபுரம்: தமிழ் தெரிந்தால்.. வங்கியில் வேலை

image

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு <>கிளிக்<<>> பண்ணுங்க

Similar News

News September 2, 2025

காஞ்சியில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

காஞ்சி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News September 2, 2025

மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மூடல்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான டாஸ்மார்க் மதுபான கடைகளும் அதனுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்களும் நாள் முழுவதுமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News September 2, 2025

காஞ்சிபுரத்தில் பயத்தில் மக்கள்

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் 10-ம் வகுப்பு மாணவி ஷோபாவை நாய் ஒன்று கடித்துள்ளது. ஏற்கெனவே, அந்த நாய் இதுவரை 7 பேரை கடித்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தொடர்ந்து தெருநாய்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!