News April 8, 2024
காஞ்சிபுரம்: தபால் ஓட்டு பெறும் பணி இன்று தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஏப்.8) முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட 1039 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 612 பேர் என, மொத்தம் 1651 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது வாக்குகளை பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 20, 2026
காஞ்சி ஆதார் அட்டையில் பிரச்னையா..? CLICK NOW

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News February 20, 2026
காஞ்சி ஆதார் அட்டையில் பிரச்னையா..? CLICK NOW

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News February 20, 2026
காஞ்சிபுரம்: ஏடிஎம்-யில் அட்டூழியம்!

ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதி வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது. நேற்று(பிப்.19) அதிகாலை பணம் எடுப்பது போல் அங்கு வந்த மர்ம நபர்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, எச்சரிக்கை அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலி எழுப்பியது. உடனே, அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


