News March 21, 2024
காஞ்சிபுரம்: கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் (திருப்பெரும்புதூர்) சந்தோஷ் சரண் (காஞ்சிபுரம்) மதுக்கர் ஆவேஸ் , மற்றும் வருமான வரி நோடல் அலுவலர் (காஞ்சிபுரம்) பாலமுரளிதரன் ஆகியோர் தலைமையில் செலவின கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
Similar News
News October 17, 2025
காஞ்சி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

காஞ்சி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News October 17, 2025
காஞ்சி: டூவீலர் மீது மோதிய லாரி-மாணவர்கள் பலி!

காஞ்சிபுரம் பி.எஸ்.கே தெருவைச் சேர்ந்தவர் அப்துல் அஜிஸ் (20), தேனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (19) இருவரும், பொத்தேரியில் உள்ள கல்லுாரியில் படித்து வந்தனர். நேற்று இருவரும் கல்லுாரி முடிந்து, வண்டலுார்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், கல்லுாரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரகடம் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
News October 17, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

காஞ்சிபுரத்தில் அக்டோபர்-16 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.