News March 19, 2024

காஞ்சிபுரம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

image

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, நடவடிக்கை எடுக்காததால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வருகை தந்து டாஸ்மாக் கடையை அகற்ற கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News November 4, 2025

காஞ்சி: IT வேலைக் கனவா..? DONT MISS!

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., ஐடி துறையில் பணிபுரிய நினைப்பவரா நீங்கள். நல்ல சம்பளத்தில் உங்கள் ஐடி கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. நமது தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Data analytics using python’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரம் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க.(SHARE)

News November 4, 2025

காஞ்சி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

காஞ்சி: லோக்கல் வங்கி அலுவலர் வேலை!

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே…, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பஞ்சாப் தேசிய வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகமெங்கும் மொத்தம் 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதர்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க நவ.23ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பைக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. (SHARE IT)

error: Content is protected !!