News January 13, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(ஜன.14) புகையில்லா போகி பண்டிகை கொண்டாட மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் பழைய டயர் டியூப்கள் ரசாயனம் கலந்த இழைகள் ஆகியவற்றை எரிப்பதை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்து மாசு இல்லாத போகி பண்டிகை கொண்டாட பொது மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Similar News
News January 28, 2026
காஞ்சிபுரத்தில் மாதம் ரூ.7,000! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் வீட்டில் இருந்த படியே மாதம் ரூ.7000 சம்பாதிக்க ஓர் அரிய வாய்ப்பு. ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையின் மூலம் கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News January 28, 2026
காஞ்சிபுரம்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News January 28, 2026
காஞ்சிபுரத்தில் நாளை மின் தடை!

காஞ்சிபுரம் அடுத்த தாமல், முசரவாக்கம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தாமல், பாலுசெட்டிசத்திரம், வதியூர், கிளார், களத்தூர், அவளூர், பெரும்புலிபாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிருணை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை(ஜன.29) காலை 9:00 – மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


