News May 13, 2024
காஞ்சிபுரம் கலெக்டர் அட்வைஸ்

காஞ்சிபுரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி, ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும், தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சிய அறிவுரை வழங்கியுள்ளார்.
Similar News
News April 6, 2026
ஸ்ரீபெரும்புதூர்: தவெக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

அனுமதியின்றி கூட்டம் நடத்தி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தவெக வேட்பாளர் எஸ்.பி.கே.தென்னரசு உள்ளிட்டோர் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு சுமார் 500 ஆதரவாளர்களுடன் திறந்த ஜீப்பில் பேரணியாக வந்தார். மேலும் 200-க்கும் மேற்பட்ட பைக்கள் பங்கேற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.5) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 6, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.5) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


