News March 21, 2024
காஞ்சிபுரம்: கட்டுப்பாட்டு அறை அலுவலர் நியமனம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 3வது தளத்தில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி மற்றும் ஊடக செய்திகள் கட்டுப்பாட்டு அறையினை தேர்தல் செலவின பார்வையாளர்கள் திருப்பெரும்புதூர் சந்தோஷ் சரண், காஞ்சிபுரம் மதுக்கர் ஆவேஸ் , மற்றும் வருமான வரி நோடல் அலுவலர் காஞ்சிபுரம் பி.பாலமுரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News October 17, 2025
காஞ்சி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

காஞ்சி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <
News October 17, 2025
காஞ்சி: டூவீலர் மீது மோதிய லாரி-மாணவர்கள் பலி!

காஞ்சிபுரம் பி.எஸ்.கே தெருவைச் சேர்ந்தவர் அப்துல் அஜிஸ் (20), தேனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (19) இருவரும், பொத்தேரியில் உள்ள கல்லுாரியில் படித்து வந்தனர். நேற்று இருவரும் கல்லுாரி முடிந்து, வண்டலுார்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், கல்லுாரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரகடம் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
News October 17, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

காஞ்சிபுரத்தில் அக்டோபர்-16 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.