News March 26, 2024
காஞ்சிபுரம்: ஒரே நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல்

காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம்(மார்ச் 24) வரை ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், நேற்று(மார்ச் 25) ஒரே நாளில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 6 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வியிடம் அளித்தனர்.
Similar News
News February 8, 2026
காஞ்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

காஞ்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க
News February 8, 2026
காஞ்சி மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News February 8, 2026
காஞ்சி: இளைஞர் துடிதுடித்து பலி

சுங்குவார்சத்திரம் அடுத்த செல்வழி மங்கலம் விநாயகர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அமர்ஜித் குமார். தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று செல்வழிமங்கலம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்ததில் நின்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அமர்ஜித் குமார் மீது பயங்கரமாக மோதி தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


