News October 26, 2025
காஞ்சிபுரம்: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993-இல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம்<
Similar News
News February 13, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு நடப்பு ஆண்டில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், ஓரிக்கையில் அமைந்துள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ, 044-29593177 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News February 13, 2026
சாலை விபத்தில் பலியான இளைஞரின் கண்தானம்

காஞ்சிபுரம் மிலிட்டரி ரோடு விஸ்வநாத தாஸ் நகர் கோவிந்தராஜ் அவர்களின் மகன் செல்வராஜ் நேற்று மாலை சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து இன்று அவரது உடலானது பிரேத பரிசோதனை முடிந்து இன்றைய தினம் அவர்களது உறவினிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. மறைந்த இளைஞனின் அவர்களில் அவரது கண்ணானது தானம் செய்யப்பட்டது
News February 12, 2026
காஞ்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.


