News December 24, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.23) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 24, 2025
காஞ்சிபுரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 24, 2025
காஞ்சி: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 24, 2025
காஞ்சிபுரம்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்களில், டிசம்பர் மாத நான்காவது வியாழக்கிழமை நடைபெற இருந்த காஞ்சிபுரம் தெற்கு கோட்ட கூட்டம் கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாத கூட்டத்தில் நுகர்வோர் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


